எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து சாவு

திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :14 ஜூன் 2016, 12:08 pm

கோபாலகிருஷ்ணன்

திருச்சியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

 திருச்சி பிராட்டியூர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சுகுமாரி (19). இவர் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சுகுமாரி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால் விரக்தியடைந்த அவர் திங்கள்கிழமை மாலை யாருமில்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சுகுமாறியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாரி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.